தமிழ்நாடு முழுவதும் பழங்குடியினர் நலத்துறை பள்ளிகளில் காலியாக உள்ள 438 ஆசிரியர் பணியிடங்களுக்கு நிரந்தர ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கையில், நிரந...
மெய்தேய் மற்றும் கூகி பழங்குடியினருக்கு இடையே கடந்த மாதம் 3-ஆம் தேதி வெடித்த மோதல் காரணமாக மணிப்பூரில் இதுவரை 100-க்கும் அதிகமானோர் பலியாகிவிட்டனர்.
35 ஆயிரம் பேர் வீடுகளை இழந்து முகாம்களில் தஞ்சம...
மெல்ல இயல்பு நிலை திரும்பி வரும் மணிப்பூரில் மக்கள் கடைகளுக்கு முன் நீண்ட வரிசையில் காத்திருந்து பொருட்களை வாங்கிச் சென்றனர்.
பழங்குடியினர் அந்தஸ்து வழங்குவது தொடர்பான விவகாரத்தால் இருதரப்பினருக்க...
காஞ்சிபுரம் மாவட்டம் ஊத்துக்காட்டில் இருளர் பழங்குடியினருக்காக புதிதாக கட்டப்பட்டு வரும் குடியிருப்புகள் தரமற்று இருந்ததால், இரண்டு அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்து, மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...
நரிக்குறவர்கள், குருவிக்காரர்கள் சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கும் சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் அர்ஜூன் முண்டா அறிமுகம் செய்த ப...
தெலுங்கானாவில் பட்டியலின பழங்குடியினருக்கான இடஒதுக்கீட்டை 6 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக உயர்த்துவது குறித்த முதலமைச்சரின் அறிவிப்பில் பல்வேறு சட்ட சிக்கல்கள் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளன...
நரிக்குறவர், குருவிக்காரர்கள் போன்றோரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இதற்கு வரவேற்பு தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இடஒதுக்கீட்டிற்காகவும், அட...